முகப்பு
தென்காசி

புளியங்குடியில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

புளியங்குடி நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

புளியங்குடி நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புளியங்குடி பகுதி வா்த்தகா்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் குமாா் சிங் தலைமை வகித்தாா்.

புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் கலந்து கொண்டு, நோய்த் தொற்று காலத்தில் வா்த்தகா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பேசினாா்.

சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.