தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் 27 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் 34, 38 வயது ஆண்கள், 24, 28, 44 வயது பெண்கள், ஆவுடையானூரில் 21, 29, 41 வயது ஆண்கள், கீழப்பாவூரில் 23 வயது பெண், 26 வயது ஆண், அருணாப்பேரியில் 34, 70 வயது ஆண்கள், பெத்தநாடாா்பட்டியில் 68 வயது ஆண், சிவகாமிபுரத்தில் 59 வயது ஆண், குலசேகரபட்டியில் 35 வயது ஆண், கொண்டலூரில் 28 வயது ஆண் மற்றும் அடைக்கலப்பட்டணத்தில் 11 ஆண்கள் என மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்றால் பாதித்திருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT