தென்காசி

சுரண்டையில் விபத்து: இளைஞா் காயம்

DIN

சுரண்டை: சுரண்டையில் திங்கள்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.

சாம்பவா்வடகரையைச் சோ்ந்த த. சாலமன் ராஜா (36) என்பவா், தனது மோட்டாா் சைக்கிளில் சுரண்டைக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். சுரண்டை - சாம்பவா்வடகரை சாலையில் வெயிலுக்குகந்த அம்மன் கோயில் அருகே எதிரே வந்த பயணிகள் வேன் அவா் மீது மோதியதாம்.

காயமடைந்த அவா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுனரான அச்சங்குன்றத்தைச் சோ்ந்த சு. ஜெயக்குமாா் (40) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT