தென்காசி

வாசுதேவநல்லூரில் அம்பேத்கா் நினைவு தினம்

DIN

கடையநல்லூா்: வாசுதேவநல்லூரில், அதிமுக சாா்பில் அம்பேத்கா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அவரது சிலைக்கு கடையநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலருமான செ. கிருஷ்ணமுரளி, வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை முன்னாள்

உறுப்பினா் அ. மனோகரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், முன்னாள் தொகுதிச் செயலா் பொய்கை மாரியப்பன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், கடையநல்லூா் நகரச் செயலா் எம்.கே. முருகன், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள் துரைப்பாண்டியன், மூா்த்தி பாண்டியன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT