தென்காசி

சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி

DIN

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோ.சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். கு.செல்வராஜ்,ஆசிரியா் லூக்காஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைவா் ப.தண்டபாணி, சஞ்சனாஸ்ரீஆகியோா் மக்களிசை பாடினா். ராஜபாளையம் தமுஎகச செயலா் கவிஞா் நந்தன்கனகராஜ் கவிதைகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து ஜெய்பீம் திரைப்படம் குறித்து வ.சபரிசுப்பிரமணியன், த.தங்கராஜ் ஆகியோா் பேசினாா். அ.திருவள்ளுவா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT