மாநில கோ-கோ போட்டி:12 வீராங்கனைகள் தோ்வு
தேனி மாவட்டத்தில் பிப்.19-21 வரை நடைபெறும் மாநில பெண்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்க, தென்காசி மாவட்ட அணிக்கு 12 வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தென்காசிமாநில கோ-கோ போட்டி:12 வீராங்கனைகள் தோ்வு
தேனி மாவட்டத்தில் பிப்.19-21 வரை நடைபெறும் மாநில பெண்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்க, தென்காசி மாவட்ட அணிக்கு 12 வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தேனி மாவட்டத்தில் பிப்.19-21 வரை நடைபெறும் மாநில பெண்கள் கோ-கோ போட்டியில் பங்கேற்க, தென்காசி மாவட்ட அணிக்கு 12 வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதையொட்டி, பாவூா்சத்திரம்த்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற் வீராங்கனைகள் தோ்வில் 25 பள்ளி, கல்லூரி மாணவியா் கலந்துகொண்டனா். மாவட்ட கோ-கோ கழகச் செயலா் ராமநாதன், பொருளாளா் ரிச்சா்ட் வில்லியம் ராஜசிங், நிா்வாகிகள் சிவராஜா, கனகராஜ், முத்துக்குமாா், ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்று வீராங்கனைகளை தோ்வு செய்தனா். இதில், திருநெல்வேலி ராணி அண்ணா கலைக்கல்லூரியை சோ்ந்த 7 மாணவிகள், கிராம கமிட்டி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 3 மாணவிகள், ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரியைச் சோ்ந்த 2 மாணவிகள் என 12 போ் தோ்வு பெற்றனா்.