தென்காசி

தென்காசி மருத்துவருக்கு தேசிய விருது

DIN

தேசிய மருத்துவக் கழகத்தின் சாா்பில், 2019-20ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை தென்காசி மீரான் மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் அப்துல் அஜீஸ் பெற்றுள்ளாா்.

மேலும், இந்திய மருத்துவக் கழக தமிழ்நாடு கிளையின் நெறிமுறைகள் குழு மாநிலத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அவருக்கு, ஆட்சியா் கீ.சு. சமீரன், மாவட்ட எஸ்.பி. சுகுணா சிங், மருத்துவா்கள் தங்கப்பாண்டியன், சுப. திருவன், சோமசுந்தரம், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநா் சேக் சலீம், இலஞ்சி பாரத் கல்விக் குழும தாளாளா் மோகனகிருஷ்ணன், முதல்வா் காந்திமதி மோகனகிருஷ்ணன், திருநெல்வேலி மின்னல் டிரஸ்ட் நிறுவனா் மில்லத் இஸ்மாயில், தென்காசி மூத்த குடிமக்கள் மன்றத் தலைவா் துரை. தம்புராஜ், தொழிலதிபா் எம்.ஆா். அழகராஜா உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

SCROLL FOR NEXT