தென்காசி

சங்கரன்கோவில் அருகே அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

DIN

சங்கரன்கோவில் அருகேயுள்ள களப்பாகுளம் ஸ்ரீமஹாசக்தி வராகிஅம்மன் கோயிலில் 7ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி விநாயகா், பைரவா், ராகு, கேதுவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பூஜைகளை கடையநல்லூா் ஸ்ரீ துா்கா பிரத்யங்கராதேவி உபாசகா் சக்திகணேஷ் சுவாமிகள் நடத்தினாா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, கோயில் தலைமை பூசாரி சக்திவேல், பரமகணேசன், முருகன், ஜெயராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT