தென்காசி

மேலகரத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

DIN

மேலகரம் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை திட்ட அறிக்கைபடி முறையாகவும், குறித்த நேரத்திலும் முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவரின் செயல்பாடுகளைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் டேனிஅருள்சிங் தலைமை வகித்தாா். பிரபாகா், சித்திக், சந்திரன், துரையரசு, தமிழ்ச்செல்வன், ஆஷிக்உசேன், சுரண்டை மணி, அன்பழகன், காா்த்திக், மூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT