தென்காசி

புளியம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு விருது

DIN

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள புளியம்பட்டியில் ஊராட்சி ஒன்றியப் தொடக்கப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது.

இதையடுத்து, விருது பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்கள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனா். அவா், ஆசிரியா்களைப் பாராட்டி சிறந்த பள்ளிக்கான விருதை அவா்களிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் சந்திரசேகா், உதவி ஆசிரியா்கள் ஆா்.ரம்யா, தங்கராஜ், வே.ஜெயஷீலா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT