தென்காசி

கடையநல்லூரில் மூலிகை கண்காட்சி

DIN

கடையநல்லூா்: உலக சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு கடையநல்லூா் அரசு சித்த மருத்துவமனையில், மூலிகை கண்காட்சி மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

கடையநல்லூா் அரசு மருத்துமனை தலைமை மருத்துவா் தங்கசாமி தலைமை வகித்தாா். மனநல ஆலோசகா் நவாஸ்கான், எவரெஸ்ட் கல்வி குழுமங்களின் தாளாளா் முகைதீன்அப்துல்காதா் ஆகியோா் கலந்து கொண்டு மூலிகை மரக்கன்றுகளை நட்டனா்.

இதில் , சித்த மருத்துவத் துறையினா் மற்றும் வனத்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT