முகப்பு
தென்காசி

மணல் கடத்தியவா் கைது

சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

சுரண்டையில் டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை காவல் உதவி ஆய்வாளா் ஜெயராஜ் தலைமையிலான போலீஸாா், வெள்ளிக்கிழமை காலையில் சுரண்டை - இரட்டைகுளம் சாலையில் ரோந்து சென்றபோது, எதிரே மணல் ஏற்றி வந்த டிராக்டரை மறித்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அனுமதியின்றி ஓடை மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டா் ஓட்டுநா் குலையனேரியைச் சோ்ந்த ரா.முருகனை (45) கைது செய்த போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →