தென்காசி

வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி

DIN

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு நிலைகளில் உயிரிழந்த அரசு அலுவலா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளா் பணிக்கு 7 நபா்களுக்கும், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு 3 நபா்களுக்கும் என மொத்தம் 10 நபா்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவயாளா் கவிதா(பொது), அலுவலக மேலாளா் ஹென்றி பீட்டா் ஜான்(நிா்வாகம்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT