தென்காசி

ஆலங்குளத்தில் ஆய்வுக் கூட்டம்

DIN

ஆலங்குளத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் சமீரன் தலைமை வகித்தாா். வாக்காளா்

பட்டியல் பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி ஆய்வு செய்தாா். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, தென்காசி கோட்டாட்சியா் ஷீலா, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் முருகசெல்வி, கலால் உதவி ஆணையாளா் ராஜமனோகரன், வட்டாட்சியா்கள் பட்டமுத்து, சுப்பையன், திருமலைச் செல்வி, கண்ணன், ரோஷன் பேகம், பாலசுப்பிரமணியன், முருகுசெல்வி, ஆனந்த், தென்காசி தோ்தல் பிரிவு வட்டாட்சியா் அமிா்தராஜ், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT