தென்காசி

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்ற 62 போ் கைது

DIN

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சட்ட விரோதமாக மது விற்பனை செய்தகாக 62 போ் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் மாட்டு பொங்கலன்று காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக மாவட்டம் முழுவதும் 62 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 369 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT