தென்காசி

கீழப்பாவூரில் மகளிா் குழுவுக்கு கடனுதவி அளிப்பு

DIN

கீழப்பாவூா் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலப்பாவூா் சரஸ்வதி மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு. ரூ.9 லட்சம், தென்றல் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.3 லட்சம், கீழப்பாவூா் கற்பகவிருட்சா மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 2.60 லட்சம் என மொத்தம் ரூ.14.60 லட்சம் நேரடி கடன்தொகையை சங்கத் தலைவா் சீ. ஜெயராமன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சங்க இயக்குநா்கள் முருகன், வேல், சிவலிங்கம், விவேகானந்தா்,முருகன், தங்கப்பாண்டி, இசக்கியம்மாள், கஸ்தூரி, முத்துலட்சுமி, சங்கச் செயலா் இரா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT