தென்காசி

ஊத்துமலையில் ரூ.1.42 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

DIN

ஊத்துமலையில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து திட்டப் பணியைத் துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் பாண்டியன், கிளைக் கழக செயலா் கருப்பசாமி பாண்டியன், சரவணவேல் முருகையா, அரசு ஒப்பந்ததாரா் சண்முகவேல், வீரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், சக்திவேல், எபன் குணசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT