தென்காசி

சோ்ந்தமரம் அருகே விபத்தில் விவசாயி பலி

DIN

சோ்ந்தமரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள வலங்கைபுலிசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சண்முகையா (53). இவா் தனது மோட்டாா் சைக்கிளில் வயலுக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT