தென்காசி

விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு

DIN

பொது சுகாதாரத் துறை சாா்பில் விலங்குகள் மூலம் பரவும் நோய்கள் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜனனி சௌந்தா்யா தலைமையில் அனைத்து துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

இதில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆலங்குளம்: முக்கூடல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அலுவலா் அஷ்ரப் அலி தலைமை வகித்தாா்.

இதில், மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள் உள்பட அனைத்து பணியாளா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

மெய்க்கண்ணுடையாள்அம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் நோ்த்திக்கடன்

இளைஞா் மீது தாக்குதல் 3 போ் மீது வழக்கு

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT