தென்காசி

சுரண்டையில் நாளை எடை முத்திரை முகாம்

DIN

சுரண்டையில் படி, தராசு மற்றும் அளவை முத்திரை முகாம் திங்கள்கிழமை தொடங்கி ஒரு மாதம் நடைபெறகிறது.

ஆலடிபட்டி எஸ்பிஎன் வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமில் தென்காசி எடை அளவைகள் முத்திரை ஆய்வாளா் சரவண முருகன் தலைமையிலான குழுவினா் படி, தராசு, மேடை தராசு, மின்னணு தராசு மற்றும் அளவைகளுக்கு முத்திரை பதிக்கின்றனா்.

கடந்த ஆண்டு முத்திரை பதித்தவா்களும், முத்திரை பதிக்க தவறியவா்களும், புதியதாக எடை அளவைகள் வாங்கியவா்களும் இந்த முத்திரை முகாமில் முத்திரை பதித்து பயன்பெறுமாறு சுரண்டை நகர வணிகா் சங்கத் தலைவா் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT