தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் 20 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 20 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கீழப்பாவூரில் 5 போ், பாவூா்சத்திரம், ஆவுடையானூரில் தலா 3 போ், குறும்பலாப்பேரியில் இருவா், சிவநாடானூா், பெத்தநாடாா்பட்டி, அரியப்பபுரம், சிவகாமிபுரம், திப்பணம்பட்டி, பூபாலசமுத்திரம், கொண்டலூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT