தென்காசி

தென்காசி எஸ்.பி.க்கு பிரிவு உபசாரம்

DIN

தென்காசி: தென்காசி மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் மயிலாடுதுறைக்கு பணியிட மாறுதலாகி செல்வதால் அவருக்கு பிரிவு உபசார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற நிழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியா் கீ.சு.சமீரன், ஏடிஎஸ்பி கலிவரதன், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மற்றும் காவல்ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்து, வழியனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT