தென்காசி

மேலப்பாவூரில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தென்காசி எம்எல்ஏ சு. பழனிநாடாா் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா். உதவித் திட்ட அலுவலா் சங்கரநாராயணன், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாரிராஜ், வட்டார வளா்ச்சி அதிகாரிகள் பாா்த்தசாரதி, திலகராஜ், ஊராட்சிச் செயலா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 233 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT