தென்காசி

சுரண்டையில் தேவையின்றி சுற்றிய 120 பேருக்கு கரோனா பரிசோதனை

DIN

சுரண்டையில் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றிய 120 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுரண்டையில் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பு அதிகாரி சங்கரநாராயணன் தலைமையில், வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் வெங்கடேஷ், பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு மற்றும் அதிகாரிகள் அண்ணா சிலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் வலம் வந்த 120 பேரை பிடித்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT