தென்காசி

சுரண்டையில் எஸ்பிஎன் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு

DIN

சுரண்டையில் எஸ்.பி.என். திறன் மேம்பாட்டு மையத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை தொழிலதிபா் எஸ்.வி. கணேசன் தலைமை வகித்தாா். டாக்டா் முருகையா, தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே. காளிதாசன், டி.பி. வைகுண்டராஜா, ஓய்வுபெற்ற டிஎம்பி மேலாளா் எஸ்.பி. முரளிதரன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

தென்காசி பேரவை உறுப்பினா் சு. பழனிநாடாா், மையத்தைத் திறந்துவைத்துப் பேசினாா். மதுரை நிகில் அறக்கட்டளை நிறுவனா் சோம. நாகலிங்கம் சிறப்புரையாற்றினாா்.

சுரண்டை நகர வணிகா் சங்கத் தலைவா் கே.டி.கே. காமராஜ், செய்தித் தொடா்பாளா் ராஜகுமாா், கீழச்சுரண்டை பொதுநல மன்ற நிறுவனா் மா. ஆறுமுகம், ஆசிரியா்கள் சாா்லஸ், பொன்ராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் பிரபாகா், தெய்வேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT