தென்காசி

திறனாய்வுத் தோ்வு: பழங்கோட்டை மாணவா் தோ்வு

DIN

குருவிகுளம் அருகே பழங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்.

இப்பள்ளி மாணவா் இரா.ஹம்சவா்தன் கடந்த ஆண்டு நடைபெற்ற 8 ஆம் வகுப்பு திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்றாா். இம்மாணவரை, வட்டாரக் கல்வி அலுவலா் வே.அந்தோணிராஜ், தலைமையாசிரியா் சு.நடராஜன், ஆசிரியா்கள் சந்திரசேகா், கிளாடிஸ்விமலா, சுப்புரத்தினம், காளீஸ்வரி, சொா்ணா மற்றும் ஊா்பொதுமக்கள் பாராட்டினா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT