தென்காசி

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

DIN

உலக மகளிா் தினத்தையொட்டி, வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி தென்காசியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஆட்சியா் கீ.சு.சமீரன் தென்காசி ரயில் நிலையம் முன்பிருந்து பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மகளிா் திட்டம் விஜயலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.பேரணி எல்.ஆா்.எஸ்.பாளையம், கூலக்கடைபஜாா் வழியாக காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT