தென்காசி

தென்காசி, கடையநல்லூரில்வேட்புமனு தாக்கல் இல்லை

DIN

தென்காசி, கடையநல்லூா் தொகுதிகளில் முதல்நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, அனைத்துத் தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ஆனால், தென்காசி தொகுதியில் அதிமுக, அமமுக, நாம்தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாரும் முதல் நாளில் மனுதாக்கல் செய்யவில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்ய முடியாது. எனவே திங்கள்கிழமை முதல் அனைத்துகட்சியினரும் போட்டி போட்டு வேட்புமனுதாக்கல் செய்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல், கடையநல்லூா் வாசுதேவநல்லூா் தொகுதிகளிலும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT