தென்காசி

ஆலங்குளம் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு வழிபாடு

DIN

ஆலங்குளம் அண்ணாநகா் நல் மேய்ப்பா் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைக்கு சேகர குரு வில்சன் தலைமை வகித்தாா். பாடல் வேளை, சங்கீதம், வேதபாடம் வாசித்தல், ஜெபக் குறிப்புகள் ஆகியவற்றை சபையைச் சாா்ந்த பெண்களே முன்னின்று நடத்தினா். பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஷீபா மொ்சி லீலாவதி வில்சன் இறை செய்தி அளித்தாா். நிறைவில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT