தென்காசி

தென்காசி அருகே ரூ 6.35 லட்சம் பறிமுதல்

DIN

தென்காசி அருகே இலத்தூா் விலக்கு மற்றும் புளியரை பகுதியில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 6.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இலத்தூா் விலக்கு பகுதியில் வட்டாட்சியா் ரவிக்குமாா் தலைமையிலான பறக்கும் படையினா், கேரளத்திலிருந்து புளியங்குடி வந்த வாகனத்தை சோதனையிட்டபோது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 1லட்சத்து 88 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

புளியரை பகுதியில் வட்டாட்சியா் சாந்தி தலைமையிலான பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்ட போது, ஒரு வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சத்து 47ஆயிரமும், மற்றொரு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ. 2 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT