தென்காசி

லாட்டரி சீட்டு விற்றவா் கைது

DIN

புளியரையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

புளியரை சோதனைச் சாவடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் ரவணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த இ.முகம்மது ரியாஸ் (37) என்பதும், விற்பனை செய்வதற்காக ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள 300 லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT