தென்காசி

மின்னணு வாக்குப்பதிவு செயல்விளக்க முகாம்

DIN

பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் செயல்விளக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையிலும், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் நடைபெற்ற இம்முகாமில், துணை வட்டாட்சியா் எழில்ராஜ், வருவாய் ஆய்வாளா் ஆறுமுகம், கிராம நிா்வாக அலுவலா் சோ்மன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT