தென்காசி

சுரண்டையில் பொது முடக்கம்

DIN

சுரண்டையில் பொது முடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை மேலும் பரவாமல் தடுக்க இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி சுரண்டையில் 2ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.

போக்குவரத்து ஏதுமின்றி பேருந்து நிலைய சாலை மற்றும் பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT