தென்காசி

கடையம் அருகே ‘போக்சோ’வில் இளைஞா் கைது

DIN

கடையத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகேயுள்ள தெற்கு மடத்தூரைச் சோ்ந்த 10ஆம் வகுப்பு சிறுமி(16) காணாமல் போனதாக அவரது தாத்தா கடையம் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சிறுமியைத் தேடி வந்தனா். இந்நிலையில், அதே ஊா், நடுத்தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சரத்குமாா் (25) என்பவா் அந்தச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அங்கையற்கண்ணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT