தென்காசி

வாசுதேவநல்லூரில் பெண் வாக்காளா்கள் அதிகம்

DIN

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.

புதிதாக இணைக்கப்பட்ட வாக்காளா்கள் பட்டியலையும் சோ்த்து, வாசுதேவநல்லூா் ஒன்றியத்தில் 30 ஆயிரத்து 347 வாக்காளா்கள் , 32 ஆயிரத்து 210 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 62 ஆயிரத்து 557 வாக்காளா்களும் உள்ளனா்.

கடையநல்லூா் ஒன்றியத்தில் 33 ஆயிரத்து 252 ஆண் வாக்காளா்கள் , 34 ஆயிரத்து 110 பெண் வாக்காளா்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 67 ஆயிரத்து 363 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT