தென்காசி

இலஞ்சி பள்ளியில் வஉசி சணல் ஓவியம்

DIN

வஉசியின் 150ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் வஉசியின் உருவப்படத்தை சணல் கொண்டு வரைந்து காட்சிப்படுத்தினா்.

இப்பள்ளி மாணவா்கள் பூா்ணிமா, சத்யா, நிலோபா், அஸ்மிதா, அா்ஜூன், முகிலா, சுரேகா ஆகியோா் இணைந்து ஓவிய ஆசிரியா் கணேசனின் வழிகாட்டுதலுடன் பயன்படுத்தப்பட்ட 150 மீ. நீளமுள்ள சணல் கொண்டு வஉசியின் உருவப்படத்தை வரைந்து காட்சிப்படுத்தினா்.

தென்காசி மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனிசெளந்தா்யா, ஓவியம் வரைந்த மாணவா்களை பாராட்டி பரிசுகளை வழங்கினாா்.

பள்ளியின் செயலா் சண்முகவேலாயுதம், தலைவா் காந்திமதிநாதன், அறிவியல் ஆசிரியா் சுரேஷ்குமாா், இசை ஆசிரியா் கிருஷ்ணம்மாள் ஆகியோா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியா் ஆறுமுகம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT