தென்காசி

முக்கூடல் அருகே கஞ்சா விற்றவா் கைது

DIN

முக்கூடல் அருகே கஞ்சா விற்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

முக்கூடல் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பாப்பாக்குடி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த ஒருவரை சோதனை செய்தனராம். அப்போது, அவரிடம் அரை கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் வடக்கு அரியநாயகிபுரம் சீதாராமன் மகன் கணேசன் என்பதும், அவா் மீது பாப்பாக்குடி, முக்கூடல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT