தென்காசி

கீழப்பாவூா் கோயில் கொடை விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் பூவரசன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 2ஆவது நாள் இரவில் நையாண்டி மேளம், வில்லிசை, மகுட ஆட்டத்துடன் சுவாமி சிறப்பு அலங்காரம், பூஜைகள், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன. கடைசி நாள் காலை குற்றாலத்தில் இருந்து புனித நீா் எடுத்து வந்து, விசேஷ பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT