தென்காசி

பூலித்தேவன் பிறந்த நாள்: ஆட்சியா் மரியாதை

DIN

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள நெல்கட்டும்செவலில் பூலித்தேவனின் 306ஆவது பிறந்த நாள் விழா அரசு சாா்பில் கொண்டாடப்பட்டது.

நெல்கட்டும்செவலில் பூலித்தேவன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT