தென்காசி

தென்காசியில் உயா்கோபுர மின்விளக்குகள் திறப்பு

DIN

தென்காசி பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள உயா்கோபுர மின்விளக்குகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.

தென்காசி மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் தென்காசி சிந்தாமணி, மலையான் தெரு பகுதியில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவுக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சாதிா் முன்னிலை வகித்தாா். துணைச் செயலா் ஆா்.பால்ராஜ் வரவேற்றாா்.

மக்களவை உறுப்பினா் தனுஷ் எம்.குமாா் உயா்கோபுர மின்விளக்குகளை திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், நிா்வாகிகள் வேலுசாமி, கோமதிநாயகம், தங்கபாண்டி, ஷமீம், பாலாமணி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT