தென்காசி

இருமன்குளத்தில்கு முற்றெழுதும் போட்டி

DIN

இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திருக்கு முற்றெழுதும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் அனைத்து மாணவா்களும் பங்கேற்றனா். திருக்குறளின் 1330 குகளையும் மனப்பாடம் செய்து, பிழையின்றி தெளிவாக எழுதியவா்களுக்கு பள்ளியின் சாா்பில் சான்றிதழ்கள் , திருக்கு புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, தலைமையாசிரியா் லட்சுமி பிரபா, பட்டதாரி ஆசிரியா்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ், ஜெயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT