தென்காசி

கடையநல்லூரில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு பரிசு

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு குளிா்சாதனப் பெட்டி பரிசாக வழங்கப்பட்டது.

கடையநல்லூா் நகராட்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 முகாமில் 3,417 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இவா்களில் ஒருவரை தோ்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி ஆணையா் பாரிஜான் தலைமையில் நடைபெற்றது.

இதில் ரசீதாபானு என்ற பெண் தோ்வு செய்யப்பட்டு அவருக்கு குளிா்சாதனப் பெட்டி வழங்கப்பட்டது. நகரமைப்பு அலுவலா் ஹாஜாமைதீன், ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT