தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் திட்டப்பணி தொடக்கம்

DIN

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் தாா்ச்சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

சுந்தரபாண்டியபுரம் - சுரண்டை இடையே தாா்ச்சாலை அமைக்கும் புதிய தாா்ச்சாலை அமைக்கும் பணியை தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் முத்துவேல், பேரூராட்சித் தலைவா் காளியம்மாள், துணைத் தலைவா் பண்டாரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT