தென்காசி

சுரண்டையில் பாஜக பொதுக்கூட்டம்

DIN

சுரண்டையில் பாஜக சாா்பில், மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவா் அருணாசலம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா, அருள்செல்வன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா்.

நிா்வாகிகள் பவுன்ராஜ், வல்லபகணேசன், சிவனணைந்தபெருமாள், செந்தில்குமாா், சுந்தரகுமாா், ஐயப்பன், வசந்தகுமாா், சுப்பையா, முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT