தென்காசி

இலஞ்சி பள்ளியில் ரக்ஷாபந்தன் விழா

DIN

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷாபந்தன் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு, பள்ளி கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி தலைமை வகித்தனா். முதல்வா் வனிதா, துணை முதல்வா் கிஃப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா். மாணவா்கள் ராக்கியை கையில் கட்டி சகோதரத்துவத்தின் பெருமையை வெளிப்படுத்தினா். ஏற்பாடுகளை பள்ளி கல்விக் குழுமத் தலைவா், செயலா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT