தென்காசி

கூடுதல் நீதிமன்றங்கள் கோரி...

DIN

தென்காசி மாவட்டத்தில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கக் கோரி, சட்டத் துறை அமைச்சா் கே.ரகுபதியிடம் மனு அளித்தாா் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலா் பொ.சிவபத்மநாதன். அப்போது, திமுக பொதுக் குழு உறுப்பினா் சாமித்துரை, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் காசிதா்மம் துரை, தொழிலதிபா் சண்முகவேல், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் சங்கா், மகேந்திரன், வழக்குரைஞா் ஹரி கிருஷ்ணன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT