தென்காசி

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் கைது

DIN

சுரண்டையில் ரேஷன் அரிசி கடத்திய இருவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கலா தலைமையிலான போலீஸாா் சுரண்டை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த சிறிய சரக்கு வாகனத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும், 4 ஆயிரத்து 750 கிலோ அரிசி, 160 கிலோ துவரம் பருப்பு, 17 லிட்டா் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. அவற்றை வாகனத்துடன் பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தி வந்த சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி(74), தங்கப்பாண்டி(55) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT