தென்காசி

புளியங்குடி வல்லப விநாயகா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்

புளியங்குடி ஸ்ரீ வல்லப விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.20) நடைபெறுகிறது.

DIN

புளியங்குடி ஸ்ரீ வல்லப விநாயகா் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை(பிப்.20) நடைபெறுகிறது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, பிரமச்சாரி பூஜை , தீா்த்த சங்கிரஹணம், எஜமான வா்ணம், கும்ப அலங்காரம், வேத பாராயணம், திருமுறை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலை பிம்ப சுத்தி, மூா்த்திகளுக்கு ரசஷாபந்தனம், நான்காம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், யாத்ரா தானம் , கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று, காலை 8.30க்கு விமானம் மற்றும் ஸ்ரீ வல்லப விநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT