தென்காசி

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

DIN

தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி போஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலா் ந.ருக்குமணி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மத்திய நிதிக்குழு மானியத்தில் புதிய பணிகளை செயல்படுத்த மன்ற அனுமதிக்கு முன்வைக்கப்பட்ட 2 கூட்ட பொருள்களும் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் கனிமொழி, சாக்ரடீஸ், சந்திரகலா, மாரிமுத்து, பி.சுதா, அ.ராஜாதலைவா், பூங்கொடி, அ.முத்துலெட்சுமி, மைதீன்பீவி,ரா.சுப்பிரமணியன்,சி.சுதா, இரா.தேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT