தென்காசி

கீழப்பாவூரில் பூங்கா சீரமைப்புப் பணி தொடக்கம்

DIN

கீழப்பாவூா் மைதானப் பகுதியில் அமைந்துள்ள காமராஜா் பூங்கா வளாகத்தை சீரமைப்புப் பணி தொடங்கியது.

இப்பணிக்காக ரூ. 32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தொடக்கிவைத்தாா்.

துணைத் தலைவா் ராஜசேகா், கவுன்சிலா்கள் வெண்ணிலா தங்கச்சாமி, விஜி ராஜன், இசக்கிராஜ், இசக்கிமுத்து, ஜெயசித்ரா, அன்பழகு, கோடீஸ்வரன், பொன்சேகா, பவானி மற்றும் இளையபெருமாள், சிங்கக்குட்டி, பொன். கணேசன், தமிழரசன், குத்தாலிங்கம், விஜயன், அன்பரசு, ஒப்பந்ததாரா் சண்முகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT